பார்த்திபன்
Wednesday, June 4, 2014
Sunday, April 13, 2014
Wednesday, March 19, 2014
நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி- படித்ததில் பிடித்தது!!
மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!
கணவன்: என்ன?
மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???
கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!
மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….
கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..
(மறுநாள் இரவு)
கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண?
மனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிடேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு???
கணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…
மனைவி: ம்ம்… எப்படி டா!!!
கணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அணைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…
நல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…
மனைவி: நரகமா???
கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய், எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது…. இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி?????
(வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது, வண்ணத்து பூச்சி...)
கணவன்: என்ன?
மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???
கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!
மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….
கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..
(மறுநாள் இரவு)
கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண?
மனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிடேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு???
கணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…
மனைவி: ம்ம்… எப்படி டா!!!
கணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அணைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…
நல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…
மனைவி: நரகமா???
கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய், எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது…. இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி?????
(வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது, வண்ணத்து பூச்சி...)
Saturday, March 15, 2014
In My Veins !!
Nothin goes as planned.
Everything will break.
People say goodbye.
In their own special way.
All that you rely on
And all that you can fake
Will leave you in the morning
But find you in the day
Everything will break.
People say goodbye.
In their own special way.
All that you rely on
And all that you can fake
Will leave you in the morning
But find you in the day
Oh you're in my veins
And I cannot get you out
Oh you're all I taste
At night inside of my mouth
Oh you run away
Cause I am not what you found
Oh you're in my veins
And I cannot get you out
Oh you're all I taste
At night inside of my mouth
Oh you run away
Cause I am not what you found
Oh you're in my veins
And I cannot get you out.
Everything will change.
Nothin stays the same.
And nobody here's perfect.
Oh but everyone's to blame
All that you rely on
And all that you can save
Will leave you in the morning
And find you in the day
Nothin stays the same.
And nobody here's perfect.
Oh but everyone's to blame
All that you rely on
And all that you can save
Will leave you in the morning
And find you in the day
And I cannot get you out.
No I cannot get you out.
No I cannot get you.
Oh I cannot get you.
No I cannot get you.
Oh I cannot get you.
Everything is dark.
It's more than you can take.
But you catch a glimpse of sun light.
Shinin, shinin down on your face.
Your face, oh your face.
It's more than you can take.
But you catch a glimpse of sun light.
Shinin, shinin down on your face.
Your face, oh your face.
And I cannot get you out
No I cannot get you out.
No I cannot get you out.
Oh no, I cannot get you
No I cannot get you out.
Oh no, I cannot get you
Friday, March 14, 2014
I'll be seeing you!!
I'll be seeing you
In all the old familiar places
That this heart of mine embraces
All day and through
In that small cafe
The park across the way
The children carrousel
The chestnut trees
The wishing well
I'll be seeing you
In every lovely summer's day
In everything that's light and gay
I'll always think of you that way
I'll find in the morning sun
And when the night is new
I'll be looking at the moon
But I'll be seeing you
I'll be seeing you
In every lovely summer's day
In everything that's light and gay
I'll always think of you that way
I'll find in the morning sun
And when the night is new
I'll be looking at the moon
But I'll be seeing you
Thursday, March 13, 2014
அவளதிகாரம்- படித்ததில் பிடித்தது
பால்யத்தில் விற்றுவிட்டார்
பாலியலில் சிக்கிவிட்டேன்.
அருவருப்பை அங்கமெங்கும்
அணிந்த பின் தான்
ஆடைகளை அவிழ்க்கின்றேன்!
என் கண்களுக்கு என்றும்
நான் நிர்வாணம் ஆனதில்லை!
விரும்பியும் ஏற்கவில்லை
வெறுத்தாலும் எவரும் விடுவதில்லை!
குழந்தைகளைப்போல்
என் முத்தமும்
காமத்தில் சேர்ந்ததில்லை!
காதலித்து ஏமாற்றியதில்லை
கள்ளக்காதலும் இங்கில்லை
எங்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும்
கற்பழிப்பும் குறைந்ததில்லை.
மனிதாக வாழ்ந்துவிட ஆசைதான்
ஆறறிவு மிருகங்கள் விடுவதில்லை.
மாதமொருமுறை ஜீரணம் ஆகிவிடுவதால்
கருப்பையும் எங்களுக்கோர் இரண்டாம்
இரைப்பை தான்!
நான் குடும்பம் நடத்துவதே
சம்சாரிகளோடுதான்.
நான் மட்டுமா விபச்சாரி!
விலைமகள் இல்லையடா
ஞானிகளும் தோற்றுவிட்ட ஆத்மாவை
மேனியிலிருந்து பிரித்தெடுத்த
கலைமகளடா நான்!
சதைவிகிதமாய் பார்க்கப்படும்வரை
முப்பத்துமூன்று சதவிகிதமும் வெறும்
மூடநம்பிக்கை தான்!
பாலியலில் சிக்கிவிட்டேன்.
அருவருப்பை அங்கமெங்கும்
அணிந்த பின் தான்
ஆடைகளை அவிழ்க்கின்றேன்!
என் கண்களுக்கு என்றும்
நான் நிர்வாணம் ஆனதில்லை!
விரும்பியும் ஏற்கவில்லை
வெறுத்தாலும் எவரும் விடுவதில்லை!
குழந்தைகளைப்போல்
என் முத்தமும்
காமத்தில் சேர்ந்ததில்லை!
காதலித்து ஏமாற்றியதில்லை
கள்ளக்காதலும் இங்கில்லை
எங்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும்
கற்பழிப்பும் குறைந்ததில்லை.
மனிதாக வாழ்ந்துவிட ஆசைதான்
ஆறறிவு மிருகங்கள் விடுவதில்லை.
மாதமொருமுறை ஜீரணம் ஆகிவிடுவதால்
கருப்பையும் எங்களுக்கோர் இரண்டாம்
இரைப்பை தான்!
நான் குடும்பம் நடத்துவதே
சம்சாரிகளோடுதான்.
நான் மட்டுமா விபச்சாரி!
விலைமகள் இல்லையடா
ஞானிகளும் தோற்றுவிட்ட ஆத்மாவை
மேனியிலிருந்து பிரித்தெடுத்த
கலைமகளடா நான்!
சதைவிகிதமாய் பார்க்கப்படும்வரை
முப்பத்துமூன்று சதவிகிதமும் வெறும்
மூடநம்பிக்கை தான்!
Tuesday, March 11, 2014
என்றும் என் மனம் கவர்ந்த வரிகள் :) -காத்திருக்கிறேன் என் ஸ்ரீரங்கத்து தேவதைக்காக ;)
விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வை பார்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியே தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மாறி போனேன்
இனிமே இனிமே நீ தான் துணையே
மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தான
தனியே தனியே நனைந்தேன் மழையே
ம்ம்ம் மனமே மனமே தீயை கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போல
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே
மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தான
தனியே தனியே நனைந்தேன் மழையே
ம்ம்ம் மனமே மனமே தீயை கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போல
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே
ஏ நான் தான் நான் தான் ஒரு தீவாய் இருக்கின்றேன்
ஏய் நீ தான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
ஏ நான் தான் நான் தான் ஒரு தீவாய் இருக்கின்றேன்
ஏய் நீ தான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
சொல்லாமல் சொல்லாமல் சொல்வாய்
செல்லாமல் செல்லாமல் செல்வாய்
மழையை மழையை
மாறி மாறி மழையே
உன் ஆடை பட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது
உன் ஓர புன்னகையால் பெரும் தூறல் வருகிறது
ஒரு பார்வை பார்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியே தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மாறி போனேன்
இனிமே இனிமே நீ தான் துணையே
மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தான
தனியே தனியே நனைந்தேன் மழையே
ம்ம்ம் மனமே மனமே தீயை கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போல
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே
மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தான
தனியே தனியே நனைந்தேன் மழையே
ம்ம்ம் மனமே மனமே தீயை கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போல
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே
ஏ நான் தான் நான் தான் ஒரு தீவாய் இருக்கின்றேன்
ஏய் நீ தான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
ஏ நான் தான் நான் தான் ஒரு தீவாய் இருக்கின்றேன்
ஏய் நீ தான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
சொல்லாமல் சொல்லாமல் சொல்வாய்
செல்லாமல் செல்லாமல் செல்வாய்
மழையை மழையை
மாறி மாறி மழையே
உன் ஆடை பட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது
உன் ஓர புன்னகையால் பெரும் தூறல் வருகிறது
உன் முகத்தில் அசையும் முடி எனை துளியாய் நனைக்கிறது
உன் கைகள் தீண்டுவதால் அடை மழையே பொழிகிறது
போதும் போ நீ போ
என் கண்கள் வலிக்கிறது
ஒ நீ போ நீ போ
என் உலகம் உருகிறது
விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வை பார்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியே தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மாறி போனேன்
இனிமே இனிமே நீ தான் துணையே
உன் கைகள் தீண்டுவதால் அடை மழையே பொழிகிறது
போதும் போ நீ போ
என் கண்கள் வலிக்கிறது
ஒ நீ போ நீ போ
என் உலகம் உருகிறது
விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வை பார்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியே தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மாறி போனேன்
இனிமே இனிமே நீ தான் துணையே
Subscribe to:
Posts (Atom)