பார்த்திபன்
Pages
Home
Sunday, April 13, 2014
கனவுகள் தருகிறாய் கவிதைகள் தருகிறாய்!!
அதிகாலை பூக்கள் உனைபார்க்க ஏங்கும்
அந்திமாலை மேகம் உன்னைபார்தே தூங்கும்
உண்கண்களை தானே
விண்மீன்கள் தேடும்
உன்னோடு வாழ்ந்தால் வரமல்லவா
கனவுகள் தருகிறாய் கவிதைகள் தருகிறாய்
உறவுகள் தருகிறாய் உயிரிலே!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment