Pages

Wednesday, February 26, 2014

Wow! How many expressions..

விழிகளும் குறும்புச்செயல்களும் பேசும்மொழி புரிந்தது , 
ஆனால் அவர்கள் பேசும் மொழி புரியவில்லை.. 



Tuesday, February 25, 2014

Loved this lines :)

சிறகு நீட்டுகின்ற நேரம் பார்த்து வானெல்லாம் மழை 
வரைந்து காட்டுகின்ற வண்ணம் என்ன செய்ததோ பிழை!!
அடிமனதில் இறங்கிவிட்டாய் அனோனுவை கலந்துவிட்டாய்!!

Friday, February 21, 2014

கனவு!!

ஆதரவான தோள்களில் சாய்ந்து
அதிசயமான இந்த உலகை பார்க்கவேண்டும்!!
மழலை பருவத்தில் கிடைத்த தோள்கள் போல
முதுமை வரை கிடைக்குமா என்ற கனவுகளுடன் இமை மூடாத விழிகள் !!!   


Wednesday, February 19, 2014

The Notebook- Read the novel and see the movie

"What happens if a car comes?"




They didn't agree on much.In fact,they din't agree on anything..
They fought all the time and challenged each other ever day.
But despite their differences,
they had one important thing in common.
THEY WERE CRAZY ABOUT EACH OTHER
How to name this dance?











No words to explain.. Hamilton and Noah Calhoun.."So it's not gonna be easy. It's gonna be really hard. We're gonna have to work at this every day, but I want to do that because I want you. I want all of you, forever, you and me, every day."



Saturday, February 8, 2014

கண்கள் !!

இந்தக் கண்கள் பற்றி எழுத வார்த்தை தமழ் இலக்கணத்தில் வரிகள் இல்லையா!! அடுத்த பறிவியிலாவது கண்ணதாசனின் பேணா மையாக பிறக்க வேண்டும்!!!

Wednesday, February 5, 2014

கற்பனையில் இவள் என்னவள் !


Below lines are from me and  edited by dad;) 
Thank you dad :) 

இருபது(+) வயதொரு இனிய நிலை -எந்தன் 
அருகினிலே ஒரு பருவச் சிலை-காதல் 
அற்புதம் படைத்திடும் அழகு கலை-அதைக் 
கற்பனை செய்திட நேரமிலை 

புன்னைகை பூத்திடும்  அழகுகினை -ஒளிப் 
பொன்னையாவும் தேவையில்லை-அந்த 
இளநகை மங்கையர்க் கனியெனவெ-அந்த 
இறைவன்  படைத்ததில் வியப்புமில்லை 

பிள்ளையின் குரலில் அவள் பேசயிலே-ஒரு 
பிள்ளையின் மழலையும் நிகரில்லை 
கொஞ்சும் மொழி தன் சொந்தமென்றால் -இனி 
எஞ்சிய மொழியிங்கு ஏதுமில்லை 

தென்றல் நடைபயின்றவள் வருகையிலே-இனி 
தேருக்கும் எதிர்வரத் துணிவில்லை 
அன்னம் தோற்கும் அழகுநடை-இனிப் 
பின்னே சொல்லிட வார்த்தையில்லை 

இத்தனை குணம்களைக் தாங்குமவள்-ஒரு 
மொத்தத்தில் உயிருள்ள அழகுச்சிலை 
சித்தம்  மயக்கிடும் சீரெழிலாள்-எந்தன் 
சிந்தையில் நிறைந்து வாழுகின்றாள்..